சென்னை, திருமுல்லைவாயல் அருகே செந்தில் நகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த 3 பேர் கும்பல், கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தராததால் சிறு கத்தியால் தாக்கி...
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஜனார்த்தனம் என்பவர் வீட்டில், பூட்டை உடைக்காமலே பீரோவில் இருந்த 100 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திர...
ஈரோடு என்ஜிஓ காலனியில் வசித்துவரும் ஆடிட்டர் சுப்பிரமணியம் வீட்டில் கடந்த மாதம் 235 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 132சவரன் நகைகள் பற...
தூத்துக்குடி அருகே மாமியாரை கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன்மாருக்கு தெரியாமல் பங்கு மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் முதலீட...